Wednesday, July 10, 2013

ஜோதிடபலன்கள், பரிகாரங்கள்  

அறம், பொருள், இன்பம், என வாழ்வின் மூன்று  நிலையினையும் 1330 திருக்குறளின் வழி நாம் கண்டோம்.  வேதத்தின் ஓர்  அங்கமான ஜோதிடக் கலையின் மூலம் மனிதன்  தன் எதிர் கால  நிலையினை அறிந்து "அல்லல் கலைந்து" குருவின் திருவருளால் வளமான வாழ்வு அமைய  வழிகாட்டுதலை   ஸ்ரீ வாராகி ஜோதிடா லயத்தில் காணுங்கள் . 

மிகத்துல்லியமான பலன்கள், எளிய செலவில்லாத, சக்தி வாய்ந்த  பரிகாரங்கள், ஆன்மிக ஜோதிட ஆலோசனைகள், வெற்றி பெற தீர்வுகள்.    

வாஸ்து 

மனை, வீடு,அலுவலகம்,கடை மற்றும் தொழிற்சாலை  ஆகிய இடங்களில் உள்ள வாஸ்து குறைபாட்டை எளிய முறையில் சரி செய்து மனநிம்மதி,ஆரோக்கியம், சந்தோசம், வெற்றி பெற்று வாழ வழிகாட்டுகிறது ஸ்ரீ வாராகி ஜோதிடலயம்.     

ஆன்மிக ஜோதிட இறைபணியில் குரு முருகபெருமானின் திருவருளால்     ஸ்ரீ வாராகி அம்மன் அருள்வாக்கு பலித ஜோதிடர் சந்திர-அருண்.

சென்னை,   ஜெயம்கொண்டம், அரியலூர், 

முன் பதிவு பெற: 99627 42160 / 97898 19203     


Saturday, June 29, 2013

வணக்கம்  நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் எழுத தொடங்கி இருக்கிறேன். நிறைய ஆன்மிக ஜோதிட  தகவல்களுடன் உங்களை சந்திக்கிறேன் .நன்றி ,அன்புடன் சந்திர -அருண் .

Tuesday, February 3, 2009

jothidam / astrology consultations


Jothi means light
idam means place

Step in to sree vaaraaghee jothidalayam. You will see the light here, this light will bring happiness, confident, right decisions, know yourself, right path, etc.,
Scientific vedic astrology, simple remedies, (parikarams)

Come here, Know the unknown

chandra arun
+91 99627 42160

Navagraha Temples

Suriyan ( Sun) - Suriyanar koil ( 3 kms from aduthurai - Kumbakonam To mayavaram Road)

Chandran (Moon)- Thingaloor (1.5 kms from Thirupayhanam - Kumbakonam To
Thiruvayyaru Road )
Angaragan( Mars)- Vaitheeswaran koil (4 kms from mayavaram - chidambaram To mayavaram Road)

Buthan (Mercury) - Thiruvenkadu ( 10 kms from srikazhi )

Guru ( Jupitar) - Alangudi ( 15 kms from kumbakonam To nedamangalam Road)

Sanishwaran (Saturn) - Thirunallar ( peralam to Karaikal Road, 5kms from karaikal )

Raghu - Thirunakeshwaram ( 7kms from kumbakonam )

Kethu - Kizhperumpallam ( Near poompohar, thiruvenkadu )

OM MURUGA குருவே சரணம்


உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே !!!

குரு தசை நடந்தால் இந்த மந்திரத்தை உச்சரிக்க குருவின் அருள் கிட்டும்.

ஓம் முருகா

Sunday, February 1, 2009

ரத சப்தமி - 2-02-09


இன்று ரத சப்தமி : மகா புருஷர் பீஷ்மர் மறைந்த நாள். இந்த நாளில் ஆறு , கடல் , மற்றும் இது போன்ற புண்ணிய தீர்த்தங்களில் நீராட நம் பாவங்கள் கரைந்து மறையும்.

இன்று
எருக்கு இலையை பறித்து வந்து தலையில் வைத்து பின் நீராட, தலையில் இருந்து, பாதம் வரை வழிந்து ஓடும் எருக்கம் இலையோடு நம் பாவங்களும் கரைந்து ஓடும் என்பது முன்னோர் வாக்கு.

எருக்கம்
இலை மிக அதிக அளவிலான சூரிய கதிர்களை தன் அகத்தே உள் வாங்கும் தன்மை கொண்டது. இந்த நாளில் இத்தன்மை மேலும் அதிக அளவு அதிகரிக்கிறது. அதனால் மேற்சொன்ன முறைப்படி செய்தால் நம் உடலுக்கு தேவையான சில சூட்ச்சம சக்தி கிடைக்க பெற்று அதன் காரணமாக நம் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

சூரியனார் கோயில் ஸ்தல விருச்சம் எருக்கம் செடி என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அனைவரும்
பயன் பெற அன்புடன் வேண்டுகிறேன்.

அன்புடன்
சந்திர அருண்

Sunday, January 25, 2009

kundalini power




http://www.bhagavadgitausa.com.cnchost.com/kundalini_power.htm


please visit to read wonderful articles

kundalini
nadi
anantomy and physiology of OUM
mantras
7 chakras